ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை பற்றிய விளக்கம், ஏற்றுக் கொள்ளும்படி இல்லை: ராமதாஸ்

Posted by - February 7, 2017

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை பற்றிய டாக்டர்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மீன் சாப்பிடக்கூடாது என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

Posted by - February 7, 2017

மீன் சாப்பிடக்கூடாது என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வானை முட்டும் கோபுரம்! உலகின் அதிசயங்களில் இணையுமா இலங்கை?

Posted by - February 7, 2017

உலகளாவிய ரீதியில் பேசப்படும் அளவில் World Capital Center திட்டம் ஆரம்பிக்கப்படும் என பிரமாண்டான வகையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து சசிகலாவிடம் தினமும் தெரிவிக்கப்பட்டது:

Posted by - February 7, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலாவிற்கு தினமும் தெரிவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

ஜெயலலிதாவின் கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை

Posted by - February 7, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின்போது அவரது கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இன்று விளக்கம் அளித்தனர். அப்போது, ஜெயலலிதாவிற்கு  சிகிச்சையின்போது கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், “ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது என்பது வழக்கமான நடவடிக்கை தான். முன்னாள் முதல்வர்

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி: மருத்துவர்கள்

Posted by - February 6, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.5.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மருத்துவர் ரிச்சர் பீலே விளக்கம்

Posted by - February 6, 2017

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னையில் விளக்கம் அளித்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

பனி சரிவு -100 பேருக்கும் அதிகமானவர்கள் பலி

Posted by - February 6, 2017

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக 100 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். நேற்று முன்தினம் இருந்து இவ்வாறு கடும் பனி மற்றும் பணி சரிவு என்பன ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் நேற்றைய தினம் உயிரிழந்தனர். அதுபோல் வடக்கு பாகிஸ்தானின் ஏற்பட்ட சரவில் 13 பேர் உயிரிழந்தனர். பல வீடுகளும் சிற்றுர்திகளும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிக்கின்றன.

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கட்டியெழுப்பினர் – கபீர்

Posted by - February 6, 2017

தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார். வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார். வெலிமக பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த அரசாங்கம் பிரச்சினைகளை தீர்க்காமல் சமூகத்திற்கு பொய்களை கூறி பிரச்சினைகளை மேலும் வலிமைப்படுத்தியதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம்.

Posted by - February 6, 2017

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் ஒன்றை முன்மொழிவதற்கான சட்ட வரைவுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார். வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு 261 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தநிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஓய்வுதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை