வவுனியா இபோச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்!
வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் இன்று பொதுப் போக்குவரத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் இன்று பொதுப் போக்குவரத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
https://youtu.be/A-mwOF9fzGQ
தற்சார்பு தமிழ்நாடு உருவாக்கிட திரண்டெழுவோம். தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம் இடம் : நடராசா (ஜெயம்) திரையரங்கம் அருகில், பழங்காநத்தம், மதுரை. நாள் : 19-11-2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணி, அவசியம் வாருங்கள், மே பதினேழு இயக்கம் உங்களை அழைக்கிறது. தொடர்புக்கு : 98840 72010
எங்களை திருடர்கள் என தெரிவித்துக்கொண்டு அரசாங்கத்தில் இருப்பவர்களே திருடுகின்றனர். அத்துடன் பிணைமுறி தொடர்பில் பாராளுமன்றத்தின் நம்பிக்கைக்கு துராேகம் செய்துள்ளனர் என முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பினை முன்னெடுத்து செல்வதற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் நேரடியாக நேற்று சபையில் முன்னாள் ஜனாதிபதி
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுக்கப்படவுள்ளதுடன் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி
ஈரான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரட்டனில் ஆப்கானிஸ்தான் போரின்போது ராணுவ வீரர்களை காப்பாற்றிய மாலி என்னும் நாய்க்கு அந்நாட்டில் விலங்குகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டிக்கென் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா எல்லை அருகில் திபெத் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.
சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியர் ஒருவரை நீதிபதியாக தேர்ந்தேடுப்பது தொடர்பாக ஐ.நா. சபையில் 20-ந் தேதி அடுத்த சுற்று தேர்தல் நடைபெற உள்ளது.