பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா ஆஜராக தனி கோர்ட்டு தயார்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று பெங்களூரு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனி கோர்ட்டு கூறிய தீர்ப்பை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. அதோடு சசிகலா உள்பட 3 பேரும் விசாரணை கோர்ட்டில்(பெங்களூரு தனி கோர்ட்டில்) உடனே சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை

