மு.கா.- த.தே.கூ. இரகசிய உடன்பாடுகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது- ஹிஸ்புல்லாஹ் அறிக்கை

Posted by - November 21, 2017

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

“உன்னை அறைந்து விடுவேன்” ஊடகவியலாளரை அச்சுறுத்திய ஞானசார தேரர்

Posted by - November 21, 2017

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளருக்கு பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என்று, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விபத்தில் ஒரே குடும்த்தை சேர்ந்த மூவர் காயம்!

Posted by - November 20, 2017

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கறுவாக்கேணி சந்தியில் இன்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

வரவு செலவுத் திட்டத்துக்கு ஏன் ஆதரவு வழங்கினீர்கள்? மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்!

Posted by - November 20, 2017

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்காத நிலையில், வரவு செலவுத் திட்டத்துக்கு ஏன் ஆதரவு வழங்கினீர்கள் என மக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் இன்று (20) தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகாரசபைக்கு 81 மில்லியன் வருமானம்!

Posted by - November 20, 2017

நுகர்வோர் அதிகாரசபையினால்  இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களினால் 81 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு!

Posted by - November 20, 2017

யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட

மகிந்தவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

Posted by - November 20, 2017

நாட்­டின் அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி மூன்­றாண்­டு­கள் நிறை­வு­பெ­ற­வுள்­ளது.

எரிபொருள் விவகாரம்: குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு

Posted by - November 20, 2017

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வௌியிடப்படும் பொய்யான தகவல்கள் குறித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அனிகாவை அச்சுறுத்திய விவகாரம்: ஷனிலின் மனு 28இல் விசாரணை

Posted by - November 20, 2017

தன்னைக் கைதுசெய்வதைத் தவிர்க்குமாறு உத்தரவிடக் கோரி, வர்த்தகர் ஷனீல் நெத்திகுமார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தினம் ஒதுக்கியுள்ளது.