மருமகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை!
மருமகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை -யாழ்.மேல் நீதிமன்று தீர்ப்பு மருகனை கத்தியால் குத்திக்கொலை செய்த மாமனாருக்கு கைமோசக் கொலைக் குற்றத்தில் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். இந்த வழக்கின் இரண்டாவது எதிரியான இறந்தவரின் மனைவியின் சகோதரனும் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கான தண்டனை 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டது. மற்றொரு எதிரி

