நீரில் மூழ்கி ஒருவர் பலி

326 0

பதன பண்டாரவெல, மகுல்அல்ல ஆற்றில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் பண்டாரவெல க்ரேக்வத்த பகுதியை சேர்ந்த 69 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment