34 கிலோ போதைப்பொருளுடன் தலைமன்னார்வாசி கைது
தலைமன்னாரில், ஹாஷிஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 34 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தலைமன்னாரில், ஹாஷிஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 34 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை இந்தியாவுக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பெண் ஒருவர் நேற்று (25) சுங்கத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டார்.
அண்மையிலும் தற்போது தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை ஆசிரியர் தரத்திற்கு உயர்த்தி
https://youtu.be/cjWfn-9FywI
தமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த இப்புனித நாட்களை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் அரசாங்கத்தின் சிறிலங்காவுக்கு பொறுப்பான உயரதிகாரியுடன் யேர்மன் இளையோர் அமைப்பு பிரதிநிதியும் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதியும் முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர். இச் சந்திப்பில் தாயகத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பை பற்றியும் , சிறிலங்கா அரசு கொண்டுவரவிருக்கும் புதிய அரசிலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை பற்றியும் நீண்ட உரையாடல் அமைந்தன. இலங்கை அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும்
பிரச்சினைகளற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான மாவீரர்களுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது. யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறிய காலத்தில் தேராவில் துயிலுமில்லம் இராணுவத்தால் சுபீகரிக்கப்பட்ட நிலையில் துயிலுமில்லத்தில் குறித்த ஒரு பகுதி இராணுவ முகாமுக்கு வெளியில் காணப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதியை மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டு துப்பரவு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக விரைவாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டம் இன்று முழுவதும் இடம்பெறுகிறது. ஆட்பதிவு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8.30 தொடக்கம் 4.30 வரையில் பத்தரமுல்லை – சுஹூருபாயவில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இந்த விசேட வேலைத்திட்டம் இடம்பெறுகிறது. இன்றைய ஒருநாள் சேவையில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள பாடசாலை விண்ணப்பதாரிகள் வருகை தருவது அத்தியாவசியம் இல்லை. பெற்றோர் அல்லது
யாழ். பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன்( வயது 48) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பேக்கரி உரிமையாளரான இவர் இன்று சனிக்கிழமை அதிகாலை (25.11) 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார். அதன் போது ஏற்பட்ட தகராறின் பின்னர், அவர் அங்கிருந்து சென்ற சமயம், அவரது எதிரியான உழவு இயந்திர சாரதி, உழவு இயந்திரத்தினால்
வவுனியா, மாமடுவ பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் இருவர் உள்ளிட்ட குழுவொன்று குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு பேரும் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைடுத்து மாமடுவ பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டு பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மகரம்பகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இணைஞர்