ஐ.நா. செயற்குழு இலங்கை வருகிறது!
தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் மூவர் கொண்ட உறுப்பினர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் மூவர் கொண்ட உறுப்பினர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
சர்வதேச நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் இலங்கைக்குள் வந்துள்ளன, இலங்கையில் கைத்துப்பாக்கிக்கு அனுமதியில்லாத நிலையில் சினைப்பர் ரகத்திலான துப்பாக்கி எவ்வாறு முஸ்லிம் நபரின் கைகளுக்கு கிடைத்தது என பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட உதயநகர் கிழக்கில் கழிவு நீரை முறையாக அகற்றாது வீதியில் விட்ட வெதுப்பகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் வாகன சாரதிகள் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
நில்வலா கங்கை, ஜின் கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது அதிகரித்துக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. இதன் காரணமாக குறித்த ஆற்றோரங்களின் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடுமையான காற்றுடன் கூடிய அழை அடுத்த மணி நேரங்களுக்கும் தொடரால் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
பதற்றமான சூழ்நிலையில், போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதற்காக அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தலுக்கான இட நிர்ணயம் தொடர்பான கருத்தறியும் அமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாகாண எல்லை நிர்ணய குழுவின் தவிசாளர் கே. தவலிங்கம் தலைமையிலான குழுவினர் மக்கள் கருத்தறியும் அமர்வினை நடத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தை 3 தொகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இதற்கான மக்கள் கருத்தறியும் செயற்பாடு நேற்று (29)நடைபெற்றுள்ளது இதில் அரசியல் கட்சியினர் வடமாகாண சபை உறுப்பினர்கள் பொது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் தமிழக போலீசார் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள் என்று தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார்.