ஐ.நா. செயற்­குழு இலங்கை வரு­கி­றது!

Posted by - November 30, 2017

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல்  தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­கு­ழுவின்  மூவர் கொண்ட உறுப்­பி­னர்கள் டிசம்பர் மாதம்  4 ஆம் திகதி முதல்   15 ஆம் திக­தி­வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். 

சினைப்பர் ரகத்திலான துப்­பாக்கி எவ்­வாறு முஸ்லிம் நபரின் கைக­ளுக்கு கிடைத்­தது ?

Posted by - November 30, 2017

சர்­வ­தேச நாடு­களின் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­களின் ஆயு­தங்கள் இலங்­கைக்குள் வந்­துள்­ளன, இலங்­கையில் கைத்­துப்­பாக்­கிக்கு அனு­ம­தி­யில்­லாத நிலையில் சினைப்பர் ரகத்திலான துப்­பாக்கி எவ்­வாறு முஸ்லிம் நபரின் கைக­ளுக்கு கிடைத்­தது  என பொது­பல சேனா பெளத்த அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினர். 

துர்நாற்றத்துடன் கழிவு நீரை வீதியில் வெளியேற்றிய வெதுப்பகத்திற்கு எதிராக நடவடிக்கை

Posted by - November 30, 2017

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட உதயநகர் கிழக்கில் கழிவு நீரை முறையாக அகற்றாது வீதியில் விட்ட வெதுப்பகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

60 கிலோமீற்றர் வேகத்திற்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துமாறு கோரிக்கை

Posted by - November 30, 2017

தெற்கு அதிவேக வீதியில் வாகன சாரதிகள் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. 

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 30, 2017

நில்வலா கங்கை, ஜின் கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது அதிகரித்துக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. இதன் காரணமாக குறித்த ஆற்றோரங்களின் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடுமையான காற்றுடன் கூடிய அழை அடுத்த மணி நேரங்களுக்கும் தொடரால் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இயற்கையின் சீற்றத்தால் இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு

Posted by - November 30, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - November 30, 2017

பதற்றமான சூழ்நிலையில், போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டம் தொடங்கியது: ஆர்.கே நகர் வேட்பாளர் யார்?

Posted by - November 30, 2017

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதற்காக அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தல்!

Posted by - November 30, 2017

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தலுக்கான இட நிர்ணயம் தொடர்பான கருத்தறியும் அமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாகாண எல்லை நிர்ணய குழுவின் தவிசாளர் கே. தவலிங்கம் தலைமையிலான குழுவினர் மக்கள் கருத்தறியும் அமர்வினை நடத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தை 3 தொகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இதற்கான மக்கள் கருத்தறியும் செயற்பாடு நேற்று (29)நடைபெற்றுள்ளது இதில் அரசியல் கட்சியினர் வடமாகாண சபை உறுப்பினர்கள் பொது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் தமிழக போலீசார்

Posted by - November 30, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் தமிழக போலீசார் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள் என்று தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார்.