ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; மக்களுக்கு எச்சரிக்கை

276 0
நில்வலா கங்கை, ஜின் கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது அதிகரித்துக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆற்றோரங்களின் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடுமையான காற்றுடன் கூடிய அழை அடுத்த மணி நேரங்களுக்கும் தொடரால் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Leave a comment