சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் இருவருக்கு 18,27 வருட கடூழியம்
14 வயது சிறுமியை கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவருக்கு தலா 18, 27 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க தீர்ப்பளித்தார். கடந்த புதன்கிழமை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி தீர்ப்பை வழங்கினார். திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சிறுமியை கடந்த 2015 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்து இருவர்

