மாகாணசபைகளுக்கான புதிய தேர்தல் தொகுதிகளை தீர்மானிக்கும் பணிகள் துரிதம்

252 0

மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் தொகுதிகளை தீர்மானிக்கும் நடவடிக்கையை துரிதமாக்கும் பொருட்டு இறுதிக்கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இந்த மாதம் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment