ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - December 6, 2017

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மருத்துவர்கள் சிலர் இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயிலுனர் மருத்துவர்கள் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு சேவையில் அமர்த்தப்படாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவுகள் இயங்கி வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தனுஸ்க பெரேரா தெரிவித்தார்.

ஹெரோயினுடன் ஒருவர் கைது.!

Posted by - December 6, 2017

பேலியகொட – துட்டுகெமுனு மாவத்தையில் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாண மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் புதிய கூட்டணி உதயமாகியது!

Posted by - December 6, 2017

மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர். 

சிறிலங்காவில் எந்த இணையத்தளத்துக்கும் தடையில்லை – மங்கள சமரவீர

Posted by - December 6, 2017

சிறிலங்காவில் எந்தவொரு செய்தி இணையத்தளத்துக்கும் தடை விதிக்கப்படவில்லை என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகம்

Posted by - December 6, 2017

ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் தொழிநுட்பத்திலான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியில் இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டையை பெற்று கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க எமது செய்தி பிரிவிற்க்கு தெரிவித்தார். நாளாந்தம் சுமார் 1500 பேருக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 15 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டி!

Posted by - December 6, 2017

உள்ளூராட் சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள்

அத்தியவசிய பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை – வர்த்தமானி இன்று

Posted by - December 6, 2017

அத்தியவசிய பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணையிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹசித திலக்கரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. தேங்காய் 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ கிராம் 130 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. இதனுடன் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 76 ரூபாவாக

சுதந்திரக் கட்சி – சுதந்திரக் கூட்டமைப்பு உயர்மட்ட உறுப்பினர்கள் சந்திப்பு

Posted by - December 6, 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்