சுதந்திரக் கட்சி – சுதந்திரக் கூட்டமைப்பு உயர்மட்ட உறுப்பினர்கள் சந்திப்பு

241 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a comment