ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: நல்லகண்ணு பேட்டி

Posted by - December 9, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் அமோக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு கூறினார்.

லட்சத்தீவு கவரொட்டியில் மீட்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் கொச்சி வந்தடைந்தனர்

Posted by - December 9, 2017

ஒக்கி புயல் காரணமாக திசைமாறி லட்சத்தீவு சென்ற 45 மீனவர்கள் மீட்கப்பட்டு, இன்று காலை கொச்சி துறைமுகம் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ் !

Posted by - December 8, 2017

யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று (08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

Posted by - December 8, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இன்று நடைபெற்ற முதலாம் நாள் அமர்வில் உயர் பட்டப் படிப்புகள் பீடம்,முகாமைத்துவ வணிக பீடம்,கலைப்பீடம்,

சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையும் ஈழத்தமிழர்களும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - December 8, 2017

December 08. 2017 Norway . சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 48 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கின்னஸ் பதிவுகள் நூலில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட இந்த ஆவணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உரித்தாக உள்ள உரிமைகள் பற்றி

“பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் தடுப்போம்” : வாகன விழிப்புணர்வு ஊர்வல பேரணி

Posted by - December 8, 2017

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் எனும் தொனிபொருளிலான வாகன விழிப்புணர்வு ஊர்வல பேரணியும், பொது மக்களிடம் கையச்சு பெறும் நிகழ்வு ஒன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டது. 

கஜேந்திரகுமாருக்கு ஆனந்தசங்கரி அழைப்பு!

Posted by - December 8, 2017

“நாட்டுப்பற்றிருந்தால்  எங்களுடைய புதிய கூட்டணியில் வந்து  இணையுங்கள் கடந்தகால கூட்டமைப்பு போல் தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை எனவே பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதை விடுத்து ஒன்றிணையுங்கள்” என வீ.  ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

மன்னார் புதைகுழி வழக்கு, விசாரைனையின்றி மீண்டும் தவணை!

Posted by - December 8, 2017

மன்னார் – திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைகுழி வழக்கு சம்பந்தமாக நேற்று  மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு அழைக்கப்பட்டபோது விசாரனையின்றி வழக்கு தொடர்ந்து பிறிதொரு தினத்துக்கு தவணையிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதி குடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு அமைவாக வீதியோரமாக குழாய்கள் நிலத்தடியில் பதித்துச் சென்ற வேளையில் மனித எச்சங்கள் தென்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து மன்னாரில் அன்றைய நீதிபதியாக இருந்த செல்வி கனகரட்ணம் ஆனந்தியின் முன்னிலையில், சட்ட