வீரகேசரி ஊடகவியலாளர் ஒருவர் மறைவு!
வீரகேசரியின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வம் இன்று காலை உயிரிழந்திருக்கின்றார்.
வீரகேசரியின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வம் இன்று காலை உயிரிழந்திருக்கின்றார்.
1978 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து யாழ்
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேவின் துணைஅதிபராக முன்னாள் ராணுவ ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா நேற்று பதவியேற்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் 12 ஆண்டுகளாக ஊமையாக நடித்த கொலையாளி நிரந்தரமாக பேச்சு திறனை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்து நடத்திய கருத்து வாக்கெடுப்பில் முன்னா அதிபர் பராக் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.
ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் அரேபியா நாடுகளில் ஒன்றான சவுதிஅரேபியாவில் வர்த்தக முதலீடு செய்ய உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து 3 மாவட்ட தினகரன் ஆதரவாளர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர்.
கல்வித்தரம் இல்லாததால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒக்கி’ புயல் நிவாரண நிதியாக மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை வாரியத்திடம் சென்னை மாநகராட்சி ரூ. 213 கோடி நிவாரண உதவி கேட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.