உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - December 23, 2025
சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள்…
Read More

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை

Posted by - December 23, 2025
தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள…
Read More

சஜித்தை சந்தித்தார் ஜெய்சங்கர்

Posted by - December 23, 2025
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Read More

அர்ச்சுனா ராமநாதனுக்கு பிடியாணை

Posted by - December 23, 2025
யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு  கோட்டை நீதவான்  செவ்வாய்க்கிழமை (23)…
Read More

எதிர்க்கட்சி அலுவலகம் சி.ஐ.டியில் முறைப்பாடு

Posted by - December 23, 2025
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பு போன்ற ஒரு கடிதத் தலைப்பையும், எதிர்க்கட்சித் தலைவரின் கையொப்பத்துக்கு ஒப்பானதொரு கையொப்பத்தையும்…
Read More

மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - December 23, 2025
கிழக்குப் பாதையில் கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவைகள்   நாளை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த முக்கிய ரயில்…
Read More

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குழு வந்தடைந்தது

Posted by - December 23, 2025
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜிசாங் பிராந்தியக் குழுவின் செயலாளரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினருமான   வாங்…
Read More

கொள்ளுப்பிட்டியில் முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்தது!

Posted by - December 23, 2025
கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்டி பிளாஸாவுக்கு அருகில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

Posted by - December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Read More