9 ஈரானியர்களுக்கு மரண தண்டனை

Posted by - October 12, 2023
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானிய பிரஜைகளுக்கு தீவிர விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில்,…
Read More

வலையில் சிக்கிய அரியவகை ஆழ்கடல் மீன்

Posted by - October 12, 2023
புத்தளம் மாவட்டத்தில் நைனாமடு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று பிடிபட்டுள்ளது.
Read More

கடற்கரையில் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு!

Posted by - October 12, 2023
 பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
Read More

வௌ்ள அபாய எச்சரிகை மேலும் நீடிப்பு!

Posted by - October 12, 2023
இரண்டு பிரதான ஆறுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிங்…
Read More

காலி – மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 12, 2023
காலி – மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 42 வயதான ஒருவரே…
Read More

முல்லைத்தீவு நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலுமில்லையாம்; அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த சிஐடி 

Posted by - October 12, 2023
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென…
Read More

கொழும்பு – பதுளை வீதியில் ஒப்பநாயக்க பகுதியில் மண்சரிவு!

Posted by - October 12, 2023
கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஒப்பநாயக்க பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால், ஒப்பநாயக்க – மாதொல்ல ஹொரகெடிய…
Read More

இலங்கையின் சில பகுதிகளில் ஆகாயத்தில் இருந்து விழும் மர்ம பொருளால் மக்கள் குழப்பம்!

Posted by - October 12, 2023
இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.…
Read More

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

Posted by - October 12, 2023
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நேற்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும்…
Read More