கோத்தபாய ராஜபக்ச அழைப்பை நிராகரித்தார் சரத்பொன்சேகா

Posted by - May 21, 2020
செவ்வாய்கிழமை இடம்பெற்ற தேசிய யுத்தவீரர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்தார் எனினும்…
Read More

சமூகத்திலிருந்து தொற்றாளர்கள் எவரும் கடந்த 18 நாள்களில் இல்லை

Posted by - May 21, 2020
கடந்த 18 நாள்களில் சமூகத்தில் இருந்து ஒரு கொரோனா தொற்றாளர் கூட பதிவாகவில்லை எனத் தெரிவித்த, சுகாதார அமைச்சர் பவித்ரா…
Read More

சிறிலங்கா ஜனாதிபதியின் அணுகுமுறை நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் – ஐ.தே.க. எச்சரிக்கை

Posted by - May 20, 2020
ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்தா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தா இலங்கையை ஜனாதிபதி நீக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த…
Read More

சிறிலங்காவில் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - May 20, 2020
சிறிலங்காவில் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர்…
Read More

நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்!

Posted by - May 20, 2020
திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள் மற்றும் விருந்து நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்குகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Posted by - May 20, 2020
சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More

சிறிலங்காவில் இன்று முதல் உள்ளுர் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும்

Posted by - May 20, 2020
சிறிலங்காவில் கொழும்பு, கம்பஹா ஆகியன மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இன்று (20) முதல் உள்ளுர் போக்குவரத்து சேவைகள்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1027ஆக அதிகரிப்பு

Posted by - May 20, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1027ஆக அதிகரிப்பு இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக…
Read More

அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் – நவநீதம்பிள்ளை!

Posted by - May 20, 2020
தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கும், நீதியையும், இழப்பீடுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என…
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது

Posted by - May 20, 2020
சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More