நாடாளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாகிவிட்டது! -மங்கள சமரவீர

Posted by - June 14, 2020
 நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது என தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய மக்கள் சக்தியில்…
Read More

ஓகஸ்ட் மாதம் விமான நிலையத்தை திறக்க எதிர்பார்ப்பு

Posted by - June 13, 2020
சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக, ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், விமான நிலையத்தை திறக்க எதிர்பார்த்துள்ளதாக,…
Read More

வாக்காளர்களின் விரல்களில் காதுகளை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பஞ்சு

Posted by - June 13, 2020
ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது,  வாக்காளர்களின் விரல்களில், காதுகளை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பஞ்சு (Disposable…
Read More

சுனில் ஜயவர்தன உயிரிழந்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பொறுப்பு

Posted by - June 13, 2020
தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன உயிரிழந்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பொறுப்பு என முன்னாள்…
Read More

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன்- ரட்ண ஜீவன் ஹூல்

Posted by - June 13, 2020
நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். மேலும்…
Read More

சிறிலங்காவில் தொழிலை இழந்த 15,000 பேர் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு

Posted by - June 13, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த 15,000 பேர் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். கொரோனா…
Read More

சிறிலங்காவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

Posted by - June 13, 2020
சிறிலங்காவில் வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியிலுள்ள இரட்டைமாடி…
Read More

ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது – அஷாத் சாலி

Posted by - June 13, 2020
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது என தேசிய ஐக்கிய முன்னணியின்…
Read More

சிறிலங்காவில் மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்கள் என்ற யுகம் மாறிவிட்டது- இராதாகிருஷ்ணன்

Posted by - June 13, 2020
சிறிலங்காவில் மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்களென சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த யுகம்  தற்போது மாறிவிட்டதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன்…
Read More