கருணாவை பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே பயன்படுத்தினோம்!

Posted by - June 26, 2020
போர் நிறுத்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே…
Read More

அரசியல் சாயம் பூசும் வகையில், கருத்துக்களை வௌியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது!

Posted by - June 26, 2020
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, மதிப்பிற்குரிய காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக…
Read More

சிறிலங்காவில் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து அறிவிப்பு

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான முறைகள் குறித்து விரைவில்…
Read More

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவில் தற்போது கொரோனா…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும்…
Read More

தமிழின துரோகி கருணா வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - June 25, 2020
தமிழின துரோகி  கருணா அம்மான்  வெளியிட்ட  கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது, அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்  என ஶ்ரீலங்கா பொதுஜன…
Read More

வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு தடை உத்தரவு

Posted by - June 25, 2020
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால்
Read More

திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

Posted by - June 25, 2020
திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதாவது திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோர் 200 ஆக உயர்த்த அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது…
Read More

கொரோனா காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் சிறிலங்கா திரும்பினர்

Posted by - June 25, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கித் தவித்த 254 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பியுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின்…
Read More