சிறிலங்காவில் ஜனாதிபதியால் ஏனைய சவால்களையும் இலகுவாக முறியடிக்க முடியும்- விமல்

Posted by - June 30, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடிந்த ஜனாதிபதிக்கு ஏனைய சவால்களைகளை இலகுவாக முறியடிக்க முடியுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்

Posted by - June 30, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

MCC ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை

Posted by - June 30, 2020
மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை எனப்படும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையிலான குழு முன்வைத்துள்ள அறிக்கையின் ஊடாக…
Read More

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

Posted by - June 30, 2020
எதிர்வரும் சில தினங்களில் மேல் மாகாணத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வீதிப் பயணிகள்…
Read More

சிறிலங்காவில் ராஜித தாக்கல் செய்த திருத்த மனு நிராகரிப்பு

Posted by - June 30, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த திருத்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனுவை ராஜித…
Read More

எம்.சி.சி மீளாய்வு அறிக்கை குறித்து பொம்பியோவுக்கு விளக்கமளித்தார் சிறிலங்கா அமைச்சர் தினேஷ்

Posted by - June 30, 2020
சிறிலங்காவில் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த மீளாய்வு அறிக்கை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்…
Read More

சிறிலங்காவில் பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - June 30, 2020
சிறிலங்காவில் நேற்று முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர்…
Read More

சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தலில் செய்ததைப் போலவே இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் – ஹக்கீம்

Posted by - June 30, 2020
சிறிலங்காவில் சிலர் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் செய்ததைப் போலவே தற்போது பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர்…
Read More

போயா தினங்களில் பிர​த்தியேக வகுப்புகளை நிறுத்த ஆசிரியர்கள் இணக்கம்

Posted by - June 30, 2020
போயா தினங்களில் பிரத்தியேக கல்வி நிலையங்களை  முற்றாக நிறுத்துவதற்கு பிரத்தியேக கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
Read More