தமிழ் மக்களை இனவாதத்தோடு பார்ப்பவர்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஸ்

Posted by - July 12, 2020
இலங்கை என்பது பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஓர் நாடு. இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர். இந்நிலையில் ஒரு சில…
Read More

சிறிலங்காவில் ஜனநாயக சூழலை ஐ.தே.க.தான் ஏற்படுத்தியது- விஜயகலா

Posted by - July 12, 2020
சிறிலங்காவில் ஜனநாயக சூழலை ஐக்கிய தேசியக்கட்சித்தான் ஏற்படுத்தியதென அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் நேற்று (சனிக்கிழமை)…
Read More

ஞானசாரரின் முகநூல் பக்கம் தடை- ரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - July 12, 2020
ஞானசார தேரர் கூறியவை சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்னர் ஏன் அவரின் சமூக ஊடகம் தடை செய்யப்பட வேண்டு என முன்னாள்…
Read More

சிறிலங்காவில் கொரோனா மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம்-கமல்

Posted by - July 12, 2020
கொரோனா வைரஸ் மீண்டும் இந்நாட்டினுள் பரவு இடமளிக்க மாட்டோம் என சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த…
Read More

சிறிலங்காவில் சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை!

Posted by - July 12, 2020
சிறிலங்காவில்  பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை)…
Read More

சிறிலங்காவில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Posted by - July 12, 2020
சிறிலங்காவில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த…
Read More

சிறிலங்காவில் இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்- ஜீ.எல்.

Posted by - July 12, 2020
சிறிலங்காவில் இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்குமென பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.…
Read More

சிறிலங்காவில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Posted by - July 11, 2020
சிறிலங்காவில்  மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 464ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு…
Read More

நேர்மையானவர்களுக்கும் போலிகளுக்குமிடையிலான போட்டியே இந்த தேர்தல்- திகாம்பரம்

Posted by - July 11, 2020
நேர்மையானவர்களுக்கும் போலிகளுக்குமிடையிலான போட்டியே இந்தத் தேர்தல் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்கா ஹோமாகமவில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய ஆயுங்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

Posted by - July 11, 2020
சிறிலங்கா  பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஹோமாகம பகுதியில் உள்ள குறித்த…
Read More