நீடிக்கும் தலைமைத்துவ பிரச்சினை – ஐ.தே.க.இன் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை

Posted by - September 3, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சித் தலைமையகமான…
Read More

ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிள்ளையான் முன்னிலை

Posted by - September 3, 2020
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை…
Read More

சிறிலங்கா அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு

Posted by - September 3, 2020
சிறிலங்காவில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க அச்சக பிரிவின்…
Read More

மஹரகம விபத்தில் இருவர் உயிரிழப்பு

Posted by - September 3, 2020
மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி…
Read More

சிறிலங்காவில் ஷானி அபேசேகர உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 3, 2020
சிறிலங்காவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - September 3, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸினால்…
Read More

ஊ.சே.நி மிகுதியை SMS இல் பெற்றுக் கொள்ள முடியும்!

Posted by - September 3, 2020
ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய மிகுதியையும் அதுதொடர்பான தகவல்களையும் தத்தமது அலைபேசிக்கு குறுந்தகவலாக மாதாந்தம் அனுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொ​ழில்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நவம்பரில்

Posted by - September 3, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் மாதம்…
Read More

13வது திருத்தம் எம்மீது திணிக்கப்பட்டது -சரத்வீரசேகர

Posted by - September 3, 2020
மாகாணசபைமுறையை நான் தற்போதும் எதிர்ப்பதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Read More