ரவிராஜை கொலைசெய்வதற்கான உத்தரவை கோத்தபாய ராஜபக்ச வழங்கினாரா?

Posted by - September 10, 2020
முன்னாள் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும்
Read More

அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக ரவிநாத் ஆரியசிங்க நியமனம்

Posted by - September 10, 2020
அமெரிக்காவுக்கான புதிய இலங்கை தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பை விட நல்லிணக்கமே முக்கியம் பெற்றது

Posted by - September 9, 2020
நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசியபாதுகாப்பை விட நல்லிணக்கமே முக்கியத்துவம் பெற்றிருந்தது என தெரிவித்துள்ள தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர்…
Read More

சிறிலங்கா சுங்க ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - September 9, 2020
சிறிலங்கா சுங்க சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தவறு தொடர்பில் சட்டத்தினால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டப்பணத்திற்கு மேலதிகமாக அறவிட்ட 3,650,000 ரூபா…
Read More

சிறிலங்காவில் தொலைபேசிகளை மலிவு விலையில் விற்பதாக தெரிவித்து மோசடி!

Posted by - September 9, 2020
சிறிலங்காவில் புதிய கையடக்க தொலைபேசிகளை மலிவு விலையில் விற்பதாக தெரிவித்து, இணையத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்த ஆண் ஒருவரும் பெண்…
Read More

20 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் –கரு

Posted by - September 9, 2020
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.…
Read More

வெளிநாட்டில் இருந்து சிறிலங்கா வரும் அனைத்து பிரதிநிதிகளும் தனிமைப்படுத்தப்படுவர் – சுகாதார அமைச்சு

Posted by - September 9, 2020
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டில் இருந்து சிறிலங்கா  வருகைத்தரும்  அனைத்து பிரதிநிதியும் இருவார கால கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என சிறிலங்கா…
Read More

கொழும்பில் மீண்டும் பேருந்து முன்னுரிமை திட்டம் அமுல்!

Posted by - September 9, 2020
கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள  நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும்  வகையில்,  பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டத்தை (BUS LANE) …
Read More

தீர்வு விடயத்தில் இந்தியாவை அணுகுவதை போலவே மீனவர் பிரச்சினைக்கும் அவர்களிடம் செல்லுங்கள் – வாசுதேவ

Posted by - September 9, 2020
வடக்கிற்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய…
Read More