20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

Posted by - October 2, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மூன்றாவது நாளாகவும் இன்று(வெள்ளிக்கிழமை)…
Read More

ஹட்டனில் கோர விபத்து – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு!

Posted by - October 2, 2020
ஹட்டன் – டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட4பேர் காயமடைந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More

சைபர் இணைய ஊடுறுவலில் நானும் பாதிக்கப்பட்டேன்- நாமல்

Posted by - October 2, 2020
சைபர் இணைய ஊடுறுவல் தாக்குதலுக்கு நானும் அகப்பட்டேன் என  விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் அனைத்து அரச உற்பத்தி நிறுவனங்களினதும், விற்பனை நிலையங்களை ஒரே இடத்தில் அமைக்க திட்டம்!

Posted by - October 2, 2020
சிறிலங்காவில் அனைத்து அரச உற்பத்தி நிறுவனங்களினதும், விற்பனை நிலையங்களை ஒரே இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுகுறித்த…
Read More

20ஆவது திருத்தச் சட்டம் -25 மனுக்கள் குறித்த பரிசீலனை நிறைவு

Posted by - October 1, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை (வெள்ளிக்கிழமை) முற்பகல் 9.30…
Read More

கோப் குழு ஒக்டோபர் மாதம் 05 நாட்கள் கூடும்

Posted by - October 1, 2020
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக…
Read More

20 க்கு பொது மக்களின் அபிப்பிராயாம் அவசியம்-ஹக்கீம்

Posted by - October 1, 2020
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக…
Read More

சிறிலங்காவில் மீண்டும் கணக்காளர் நாயகத்தின் கீழ் ஜனாதிபதியின் செயலகம், பிரதமர் அலுவலகம்!

Posted by - October 1, 2020
சிறிலங்காவில் கணக்காளர் நாயகத்தின் கீழ் ஜனாதிபதியின் செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை கொண்டுவருவதற்கு 20 வது திருத்தத்தில் அரசாங்கம் ஒரு…
Read More

மாகாண சபை விவகாரத்தில் இந்தியா தலையிடவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது – சரத் வீரசேகர

Posted by - October 1, 2020
மாகாண சபைகள் என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் ஆகவே இது நாட்டின் ஜனாதிபதியால் மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று என…
Read More

நுரைச்சோலை மின் நிலையத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை அழைக்கும் கோப் குழு

Posted by - October 1, 2020
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக…
Read More