பேராயர் கர்தினால் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - October 31, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்…
Read More

கொரோனா தொடர்பில் பல்கலைகழக ஆய்வில் வௌியான அதிர்ச்சி தகவல்

Posted by - October 31, 2020
தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால்…
Read More

பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதி

Posted by - October 31, 2020
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன்…
Read More

லங்காதுறை விகாராதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

Posted by - October 31, 2020
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லங்காதுறையில்…
Read More

வத்தளயில் 49 பேருக்கு கொரோனா

Posted by - October 31, 2020
வத்தள பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வத்தள சுகாதார வைத்திய வலயத்திற்கு பொறுப்பான…
Read More

சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவு முக்கியமானது – துமிந்த திசாநாயக்க

Posted by - October 31, 2020
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், நாடாளுமன்றத்தில் 20 வது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு…
Read More

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி!

Posted by - October 31, 2020
கொரோனா தொற்று பரம்பலை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாணரப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிறது.…
Read More

ஹட்டன் டிக்கோயாவில் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுப்பு!

Posted by - October 31, 2020
கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும்…
Read More

ஊரடங்கு உயர்தரப் பரீட்சைக்கு தடையாகாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Posted by - October 31, 2020
மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த பட்டுள்ளது இந்நிலையில், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளுக்கு எந்த தடையும் இருக்காது என…
Read More

இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனை 5 இலட்சத்தை தாண்டியது

Posted by - October 31, 2020
இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரி சோதனைகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண் டியுள்ளது. இந்நிலையில், 10,173 பி.சி.ஆர். பரிசோதனை…
Read More