பேராயர் கர்தினால் விடுத்துள்ள கோரிக்கை

275 0
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சுகாதர பிரிவினர் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுவது அனைவரதும் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.