பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினரால் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு

Posted by - November 3, 2020
இலங்கையில் முதல் முதலாக வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை ஆராய்ச்சி குழு தயாரித்துள்ளது. இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும்…
Read More

இன்று 2 மணி நேரம் கூடும் பாராளுமன்றம் – ஊடகவியலாளர்களுக்கு இடமில்லை

Posted by - November 3, 2020
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று இரண்டு மணி நேரம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 2, 2020
சிறிலங்காவில் மேலும் 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

விரைவில் இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Posted by - November 2, 2020
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என நியுஸ் இன் ஏசியா தெரிவித்துள்ளது.
Read More

தற்கொலை செய்துகொண்டவருக்கு கொரோனா

Posted by - November 2, 2020
தற்கொலை செய்து கொண்ட இளைஞனிற்கு கொரோனாபாதிப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

மூன்றாம் தவணைக்கான பாடசாலை திறப்பது குறித்து ஜி.எல். பீரிஸ்

Posted by - November 2, 2020
மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகளை நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் திறக்க முன்னர் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டிருந்தன.
Read More

திருமலை பொது வைத்தியசாலை வைத்தியரொருவருக்கு கொரோனா!

Posted by - November 2, 2020
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரொருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜகத்…
Read More

நாளை இரண்டு மணிநேரம் மட்டுமே கூடவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம்!

Posted by - November 2, 2020
சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை இரண்டு மணிநேரம் மட்டுமே கூடவுள்ள நிலையில், இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மருத்துவ கட்டளைச்…
Read More

ஸ்ரீலங்கா இன்சூரன்சின் ஊழியருக்கு கொரோனா!

Posted by - November 2, 2020
ஸ்ரீலங்கா இன்சூரன்சின் யூனியன் பிளேஸ் அலுவலகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்  நிறுவனம்…
Read More

உயர்தர பரீட்சை – மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விஷேட போக்குவரத்து

Posted by - November 2, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வழமைபோல் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக…
Read More