இலங்கையில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Posted by - November 18, 2020
இலங்கையில் இதுவரையில் 28 ஆயிரத்து 472 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 531 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

மிகவும் பலவீனமான வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது – கூட்டமைப்பு

Posted by - November 18, 2020
மிகவும் பலவீனமான வரவுசெலவுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான…
Read More

பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை!

Posted by - November 18, 2020
இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக்…
Read More

மூன்றரை வருடங்களுக்கு மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் – சுகாதார அமைச்சு

Posted by - November 18, 2020
எதிர்வரும் மூன்றரை வருட காலத்திற்கு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.…
Read More

இலங்கைக்கு ஒரு இலட்சம் துரித ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் – உலக சுகாதார ஸ்தாபனம்

Posted by - November 18, 2020
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிராந்தியம் மற்றும் தென் கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் ஆகியன இணைந்து கொரோனா கண்காணிப்பு…
Read More

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

Posted by - November 18, 2020
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரை மீதேறி தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதிகள்…
Read More

துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனையை வழங்கியதற்காக பதவி உயர்வை கோரினாரா நீதிபதி?

Posted by - November 18, 2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனையை வழங்கிய நீதிபதி அதற்காக தனக்கு பதவி உயர்வுவேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

போகம்பரைச் சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகள் தப்பியோட முயற்சி – ஒருவர் சுட்டுக்கொலை

Posted by - November 18, 2020
கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்வதற்கு முற்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூன்று…
Read More

பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணி குறித்து விசாரிக்க புதிய குழு நியமனம்

Posted by - November 18, 2020
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணி குறித்து  விசாரிக்க குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
Read More