கண்டியில் இன்று காலை 9.28 மணியளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகலவிற்கும் மகாகநாதரவயிற்கும் இடையில் நில அதிர்வு மையம் கொண்டிருந்தது,2.25 ஆக பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கண்டியில் இன்று காலை 9.28 மணியளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகலவிற்கும் மகாகநாதரவயிற்கும் இடையில் நில அதிர்வு மையம் கொண்டிருந்தது,2.25 ஆக பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்