கொரோனா வைரஸ்- சடலங்களை தகனதிற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு

Posted by - December 1, 2020
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தினால்…
Read More

நுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - December 1, 2020
நுவரெலியா- பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள நான்கு தோட்டத்தொழிலாளர்…
Read More

மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து

Posted by - December 1, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் என்று நீதி அமைச்சர்…
Read More

கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு

Posted by - December 1, 2020
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்…
Read More

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய

Posted by - December 1, 2020
நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.…
Read More

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வர்த்தக நிலையங்களுக்கு செல்லுங்கள்-சுகாதார மேம்பாட்டு பணியகம்

Posted by - December 1, 2020
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வர்த்தக நிலையங்களுக்கு செல்லுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு வைபவங்கள் ஒழுங்கு…
Read More

நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு – பொலிஸ்

Posted by - December 1, 2020
நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்…
Read More

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 32 பேர் கைது

Posted by - December 1, 2020
முக்கவசங்களை அணியாமை மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 32 பேர் நேற்று கைது…
Read More

சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது-ஜி.எல்.பீரிஸ்

Posted by - December 1, 2020
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
Read More

கூரையிலிருந்து இறங்கிய கைதிகள்

Posted by - December 1, 2020
அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் கடந்த 8 நாள்களாக கூரைமீதேறி போராட்டத்தை  முன்னெடுத்து வந்த கைதிகள், இன்று காலை தமது போராட்டத்தை கைவிட்டு,…
Read More