போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக நாட்டிலிருந்து ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் 21 நீதி யரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அறுவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள்…
அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த தீர்மானத்தின்படி சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத்தகடு என்பவற்றின் விநியோகம் தபால் திணைக்களத்தால் செயற்படுத்தப்படும் விரைவு தபால்…