நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Posted by - December 2, 2020
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்…
Read More

மஹர சிறைச்சாலை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள்

Posted by - December 2, 2020
மஹர சிறை கைதிகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலை…
Read More

ஊழியர்கள் இருவருக்கு கொரோனா – கொலன்னாவை தபால் நிலையங்களுக்கு பூட்டு

Posted by - December 2, 2020
கொலன்னாவை தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவர் கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Read More

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது கடினம்!

Posted by - December 2, 2020
போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக நாட்டிலிருந்து ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
Read More

மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் அறிக்கை

Posted by - December 2, 2020
முறிகள் மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில்…
Read More

‘புரெவி’ புயல் இரவில் கடக்கக்கூடிய சாத்தியம்

Posted by - December 2, 2020
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம்   ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று 01ஆம் திகதி  1130 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக…
Read More

ஜனாதிபதி தலைமையில் 21 நீதியரசர்கள் நியமனம்

Posted by - December 1, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில்  21 நீதி யரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அறுவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள்…
Read More

சாரதி அனுமதிப் பத்திரம், வாகன இலக்கத்தகட்டை கூரியர் சேவை மூலம் வழங்க முடிவு

Posted by - December 1, 2020
அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த தீர்மானத்தின்படி சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத்தகடு என்பவற்றின் விநியோகம் தபால் திணைக்களத்தால் செயற்படுத்தப்படும் விரைவு தபால்…
Read More

இலங்கையில் மேலும் 268 பேருக்கு கொரோனா

Posted by - December 1, 2020
இலங்கையில் மேலும் 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ…
Read More