குறித்த அறிக்கை இன்று அல்லது நாளை கிடைக்கப்பெறலாம் என, நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, நீதியமைச்சர் அலி சப்ரி இதனை கூறியுள்ளார்.
குறித்த அறிக்கை இன்று அல்லது நாளை கிடைக்கப்பெறலாம் என, நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, நீதியமைச்சர் அலி சப்ரி இதனை கூறியுள்ளார்.