ஜனாதிபதி தலைமையில் 21 நீதியரசர்கள் நியமனம்

345 0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில்  21 நீதி யரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அறுவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 15 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக அர்ஜுன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் ஜனாதிபதி யின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.