210 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

Posted by - December 15, 2020
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 210 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
Read More

புதுவருட கொண்டாட்டங்கள் குறித்து அஜித் ரோஹண தெரிவித்தது என்ன?

Posted by - December 15, 2020
கொரோனா தொற்று காரணமாக, புதுவருட கொண்டாட் டங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே கலந்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியது

Posted by - December 15, 2020
நாட்டில் மேலும் 688 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரவையின் தலைவராக சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!

Posted by - December 14, 2020
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரவையின் தலைவராக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அப்பேரவையின் உப தலைவர்களாக இராஜாங்க…
Read More

வரவு செலவுத் திட்டத்தில் அநாவசிய அபிவிருத்தித் திட்டங்களே உள்ளன- எதிர் தரப்பு

Posted by - December 14, 2020
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அநாவசிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

சிறிலங்காவில் மேலும் 300இற்கு மேற்பட்டோருக்கு தொற்று- மொத்த பாதிப்பு 33,000ஐ கடந்தது!

Posted by - December 14, 2020
சிறிலங்காவில் மேலும் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 302…
Read More

700க்கும் அதிகமான கடைகள் புதிய மெனிங் சந்தையில் திறக்கப்பட்டன

Posted by - December 14, 2020
பேலிய கொட புதிய மெனிங் சந்தையில் 700க்கும் மேற்பட்ட கடைகள் இன்று மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம்…
Read More

பண்டிகைக் காலத்தில் மற்றொரு கொவிட்-19 அலையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

Posted by - December 14, 2020
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இராணுவ, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கொவிட்-19 நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால்…
Read More

அங்கொட லொக்கா மற்றும் சொல்டாவுக்கு ஆயுதங்களை வழங்கிய நபர் கைது

Posted by - December 14, 2020
பாதாள உலக குழு உறுப்பினர்களான அங்கொட லொக்கா மற்றும் சொல்டாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ​41 பேர் கைது

Posted by - December 14, 2020
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ​41 பேர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக இடைவௌியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை…
Read More