சீன கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் அறுவருக்கு கொவிட்-19

Posted by - November 12, 2020
கொழும்பில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் நான்கு சீனப் பிரஜைகள் உட்பட அறுவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைனா…
Read More

தீபாவளி பண்டிகை குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

Posted by - November 12, 2020
இம்முறை தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து சுகாதார பிரிவினரால் சில பரிந்துரைகள் முன்வைக் கப்பட்டுள்ளது. அதன் படி இம்முறை தீபாவளி…
Read More

சிறிலங்கா பிரதமர் பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு கண்காணிப்பு விஜயம்

Posted by - November 12, 2020
அம்பாறை, பொத்துவில்லில் அமைந்துள்ள முஹுது மகா விகாரைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.11.11) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். விகாரைக்கு…
Read More

போன்ற தொற்றா நோயாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் ஆயுட்காலம் 10 வருடங்கள் குறையும்!

Posted by - November 12, 2020
தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களின் ஆயுட்காலத்தில் 10 வருடங்கள் குறைய கூடும் என சுகாதார…
Read More

ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று

Posted by - November 12, 2020
2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் இன்று (12) இடம்பெறவுள்ளது. மதியபோசன…
Read More

கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

Posted by - November 12, 2020
போகம்பவர பழைய சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலை கைதிகளை தனிமைப்படுத்துவற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளினால்…
Read More

மேல் மாகாணத்தில் இருந்து வெளி இடங்களுக்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

Posted by - November 12, 2020
மேல் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…
Read More

வவுனியாவில் யாசகம் பெறுவோரின் வருகையால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்!

Posted by - November 12, 2020
வவுனியாவில் வெளிமாவட்ட யாசகம் பெறுவோரின் வருகையால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம். வவுனியா நகர்ப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்பவர்களின்…
Read More

ஹோட்டல்களுக்கு பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை!

Posted by - November 12, 2020
சிறிலங்காவில் உள்ள 40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு அடுத்த வாரம் பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா…
Read More