ஜனாஸாக்களை அடக்கும் விடயத்தில் அரசின் மனப்போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : ஹக்கீம் கடும் விசனம்

Posted by - March 4, 2021
அரசாங்கம் தனது பிடிவாதப் போக்கிலிருந்தும் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்துவரும் நிலைப்பாட்டிலிருந்தும் மாறாமல், கொவிட் – 19 தொற்றால் மரணிப்பதை காரணம் காட்டி…
Read More

தற்கொலை செய்து கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் இறுதியாக எழுதிய கடிதம்

Posted by - March 3, 2021
கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை…
Read More

பேருந்து உரிமையாளர்களுக்கான சலுகைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு

Posted by - March 3, 2021
பேருந்து உரிமையாளர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துதல் மற்றும் வட்டி இடைநிறுத்தம் ஆகிய வசதிகளை ஏப்ரல் 21 முதல் எதிர்வரும் 6…
Read More

இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா

Posted by - March 3, 2021
இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 3, 2021
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More

நாங்கள் வைத்தியசாலைகளை திறக்க விரும்பவில்லை – சுகாதார அமைச்சு

Posted by - March 3, 2021
நாங்கள் வைத்திய சாலைகளைத் திறக்க விரும்பவில்லை மூடவே விரும்புகிறோம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – டலஸ்

Posted by - March 3, 2021
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழ ங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் – மொஹமட் ஷகீல் ஆகியோருக்கு மார்ச் 18 வரை விளக்கமறியல்

Posted by - March 3, 2021
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம் மதரஸா பாடசாலை ஒன்றின் அதிபர் மொஹமட் ஷகீல் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி…
Read More

புதிய அரசியல் கட்சிக்காக 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

Posted by - March 3, 2021
புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப் பித்துள்ளதாகத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

கொவிட்-19 தொற்று அபாயமுள்ள ஊடகவியலாளருக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - March 3, 2021
கொவிட்-19 தொற்று அபாயமுள்ள ஊடகவியலாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு அவர்களை அடையாளம் காண ஏற்கனவே ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More