கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலவரத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்- சஜித்

Posted by - November 7, 2020
கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலவரத்தை மக்களிடம் அரசாங்கம் மறைக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்  சுமத்தியுள்ளார். நாட்டில்…
Read More

ஓய்வு பெற்ற பின்னர் எந்த இராஜதந்திர பதவியையும் ஏற்றுக்கொள் மாட்டேன் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - November 7, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அடுத்த வாரம் ஓய்வு பெறவுள்ள நிலையில் தனக்கு கிடைத்த இராஜதந்திர பதவிக்கான சலுகைகளை…
Read More

சிறிலங்காவில் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு!

Posted by - November 7, 2020
சிறிலங்காவின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்த வங்கியின் பணிப்பாளர் டொக்டர் லக்ஸ்மன் எதிரிசிங்க…
Read More

சிறிலங்காவில் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு!

Posted by - November 7, 2020
சிறிலங்காவின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் (நோப்ரோ) காற்றுத் தரப் பிரிவு இந்த விடயத்தினைக்…
Read More

400 பேருக்கு நேற்று கொரோனா தொற்று : முழு விபரம்

Posted by - November 7, 2020
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 400 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More

இலாப நோக்கோடு செயற்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – மதுர விதானகே

Posted by - November 6, 2020
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இலாப நோக்கத்திற்காக செயற்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக…
Read More

கொரோனா அச்சம்-ஹோமாகம வைத்தியசாலையின் 5ஆவது வோர்ட்டுக்கு பூட்டு

Posted by - November 6, 2020
ஹோமாகம வைத்தியசாலையின் 5 ஆவது வோர்ட்டில், நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக…
Read More

வெலிகட சிறைச்சாலை மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா

Posted by - November 6, 2020
வெலிகட சிறைச்சாலை மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 22 பெண் கைதிகள்…
Read More

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 6, 2020
மட்டக்களப்பில் 14 மற்றும் 16 வயதுச் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…
Read More