ஜஹ்ரான் ஐஎஸ் தலைவரை பின்பற்றுவதற்கு காரணம் நவ்பர் மௌலவியே

Posted by - March 13, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் நவ்பர் மௌலவியுடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன…
Read More

வஹாபிசத்தை பிரச்சாரம் செய்த ஒருவர் மாவனெல்லையில் கைது

Posted by - March 13, 2021
வஹாபிசத்தை பிரச்சாரம் செய்த சந்தேகத்தின் பேரில் ஜமாதி இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப்…
Read More

கட்டுநாயக்க சுதந்தர வர்த்தக வலயத்தில் மீண்டும் கொவிட் பரவல்

Posted by - March 13, 2021
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மேலும் 43 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுநாயக்க…
Read More

இலங்கையில் மூன்றாவது கொரோனா அலை?

Posted by - March 13, 2021
கொவிட் மூன்றாவது அலை ஆரம்பமாகும அவதானம் காணப்படுவதாக இலங்கையின் இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும்…
Read More

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை

Posted by - March 13, 2021
மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க…
Read More

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து பிரித்தானியாவில் விவாதம்

Posted by - March 13, 2021
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரித்தானியாவின் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.…
Read More

ஜனநாயகத்தை நிலைநாட்ட மியன்மாருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஐ.தே.க

Posted by - March 13, 2021
BIMSTEC மாநாட்டிற்கு வருகை தர திட்டமிட்டுள்ள மியன்மார் தூதுக்குழுவிடம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடம் மீண்டும் ஆட்சியை கையளிக்க வேண்டிய…
Read More

தென் ஆபிரிக்க கொரோனா வைரஸுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் -தொற்றுநோயியல் பிரிவு

Posted by - March 12, 2021
தென் ஆபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

கம்பஹா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

Posted by - March 12, 2021
கம்பஹா மாவட்டத்தில்  ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா கோவிஷீல்ட் கொவிட்- 19 தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை(13) முதல் வழங்கப்படவுள்ளது.
Read More

பஷில் மீதான மல்வானை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - March 12, 2021
பஷில் மீதான மல்வானை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாகக் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டபோது, கம்பஹா இலக்கம்…
Read More