கொழும்பில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற இணையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிப்பு!

Posted by - March 15, 2021
கொழும்பு நகர எல்லைக்குள் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிஷீல்ட் தடுப்பூசி பெற இணையத்தில் பதிவு செய்ய முடியுமென கொழும்பு…
Read More

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

Posted by - March 15, 2021
ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான இலங்கைப் பெண்ணொருவர் மார்ச் 06 ஆம்…
Read More

கூட்டொப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும்

Posted by - March 15, 2021
2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி உருவாகுமெனத் தெரிவித்த, மலையக மக்கள் முன்னணியின்…
Read More

புர்காவை தடைசெய்வது இனவெறி நிகழ்ச்சி நிரல்- சர்வதேச ஊடகத்திற்கு இலங்கை முஸ்லீம் அமைப்பு கருத்து

Posted by - March 15, 2021
புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதை இனவெறி நிகழ்ச்சி நிரல் என முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது என அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
Read More

’உலர் உணவு கிடைக்காவிட்டால் உடன் தொடர்புகொள்ளவும்’

Posted by - March 14, 2021
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில்,  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருள்கள் கிடைக்காது…
Read More

விமலிடம் விசாரணை நடத்தப்படுமா?

Posted by - March 14, 2021
பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் துரித விசாரணை மேற்கொண்டதைபோன்று, விமல் வீரவன்சவுக்கு…
Read More

”வாழைத்தோட்டம் தினுக்கவுக்கு” நடந்து என்ன?

Posted by - March 14, 2021
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவாளிகளின் குழுவைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் வர்த்தகருமான “வாழைத்தோட்டம் தினுக்க” மாரடைப்பு காரணமாக, டுபாயில் மரணமடைந்துள்ளார் என பொலிஸ் தரப்புத்…
Read More

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - March 14, 2021
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவை யாப்பை திருத்தத்திற்கு…
Read More

மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி!

Posted by - March 14, 2021
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

மாகாண சபை தேர்தலை நடத்த முன் நாடாளுமன்ற அனுமதியை பெறவேண்டும் – தினேஸ் குணவர்தன

Posted by - March 14, 2021
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று வௌிவிவகார துறை அமைச்சர் தினேஸ்…
Read More