6 இலட்சத்தை தாண்டிய பி.சி.ஆர். பரிசோதனை

Posted by - November 10, 2020
இலங்கையில் இதுவரை 6 இலட்சத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம்…
Read More

ஊழியர்களை கடமைக்கு அழைக்க அனுமதி பெற வேண்டும்- சுகாதார அமைச்சு

Posted by - November 10, 2020
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு சுகாதார அமைச்சின் அனுமதியை…
Read More

காலியிலுள்ள மீனவ சமூகத்திலுள்ள அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை அவசியம்- தொற்றுநோயியல் பிரிவு

Posted by - November 10, 2020
காலியிலுள்ள மீனவ சமூகத்திலுள்ள அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை அவசியம் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக தொற்று நோயியல் நிபுணரும்…
Read More

நேற்று அடையாளம் காணப்பட்ட 356 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான விபரம்!

Posted by - November 10, 2020
இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 356 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More

நாட்டை முடக்கும் தீர்மானத்தை ஒருபோதும் அரசாங்கத்தால் எடுக்க முடியாது – நாமல்

Posted by - November 10, 2020
நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்க முடியாது அதனை சுகாராத அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர்கள் வழங்கும்…
Read More

2021 வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ல் நாடளுமன்றில் சமர்பிக்கப்படுகின்றது !

Posted by - November 10, 2020
கட்சித் தலைவர்களின் ஒருமித்த முடிவுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்…
Read More

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு- நால்வர் காயம்

Posted by - November 10, 2020
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், மேலும் நாவல்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை)…
Read More

தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமல் சமூகத்தில் இருப்பவர்களை இனங்காண வேண்டும் – கரு ஜயசூரிய

Posted by - November 9, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே சமூகத்தில் இருப்பவர்களை விரைவாக இனங்காண வேண்டிய தேவையுள்ளது என்று முன்னாள் சபாநாயகர் கரு…
Read More

கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை உருவாகியுள்ளது! – ஹேசா விதானகே

Posted by - November 9, 2020
நோய்த் தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் இதனால் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை…
Read More

சிறிலங்காவில் மேலும் 172 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 9, 2020
சிறிலங்காவில் மேலும் 172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட…
Read More