புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது- கெஹெலிய

Posted by - March 17, 2021
புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
Read More

மத ஒற்றுமை குறித்து முன்வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்ப்பெறவேண்டும் – மீனாக்ஷி கங்குலி

Posted by - March 17, 2021
இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம்…
Read More

7 மில்லியன் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய திட்டம்

Posted by - March 17, 2021
ரஷ்யா தயாரிக்கும் 7 மில்லியன் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொரோனா தடுப்பு…
Read More

சீனி இறக்குமதியில் மிகப்பெரிய ஊழல் தொடர்பாக சுயாதீன விசாரணை வேண்டும்- இராதாகிருஸ்ணன்

Posted by - March 17, 2021
மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் சீனிக் கொள்ளை தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என மலையக…
Read More

நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Posted by - March 17, 2021
நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக…
Read More

அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மீட்பு!

Posted by - March 17, 2021
கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர்…
Read More

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை – சஜித் தரப்பு!

Posted by - March 17, 2021
மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ…
Read More

அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுப்பு

Posted by - March 17, 2021
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்துகின்றது. பல்கலைக்கழகங்களைத் திறப்பது தொடர்பில், சுகாதார அமைச்சுடன்…
Read More

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் -கெஹலிய ரம்புக்வெல்ல

Posted by - March 17, 2021
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசியல் கட்சி களின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய…
Read More

பாடசாலை பாடப்புத்தகத்தில் சட்டத்தை ஒரு பாடமாக்க தீர்மானம்

Posted by - March 17, 2021
இலங்கையின் தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் இலங்கையின் சட்டத்தையும் ; ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்க பாராளுமன்ற உப…
Read More