மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் -கெஹலிய ரம்புக்வெல்ல

318 0

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசியல் கட்சி களின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் வெளி யிட்டுள்ளனர் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.