தங்கொட்டுவயில் மீட்கப்பட்ட எண்ணெய் தாங்கி ஊர்திகளிலுள்ள எண்ணெய் மாதிரிகள் பரிசோதனைக்கு

Posted by - March 31, 2021
தங்கொட்டுவ நகருக்கு அருகில், எண்ணெய் ஆலை ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எண்ணெய் தாங்கி ஊர்திகளிலுள்ள எண்ணெய் மாதிரிகள், அரச இரசாயன…
Read More

அஞ்சல் தொழிற்சங்கங்களினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - March 31, 2021
சில அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள், நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. அஞ்சல்…
Read More

திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி

Posted by - March 30, 2021
கிருலப்பனை ஹைலெவல் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பற்றியுள்ளது. மேற்படி எரிபொருள் நிலையத்தில்…
Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் பாதிப்பு

Posted by - March 30, 2021
தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று (30) மாலை 3 மணியளவில் குளவிக்கொட்டுக்கு…
Read More

ஜனாதிபதி செயலாளர் நீதிமன்றத்தில் அறிவித்த விடயம்

Posted by - March 30, 2021
விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்த விசாரணை குழுவின் பரிந்துரைகளை
Read More

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - March 30, 2021
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 20 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில்…
Read More

நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை

Posted by - March 30, 2021
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
Read More

நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை

Posted by - March 30, 2021
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.…
Read More