திடீர் மரண விசாரண‍ை அதிகாரிகள் நியமனம் குறித்து தெளிவுபடுத்தும் நீதியமைச்சு

Posted by - April 4, 2021
புதிய முஸ்லிம் திடீர் மரண விசாரண‍ை அதிகாரிகளை (கொரோனர்கள்) ; நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நீதி அமைச்சகம்…
Read More

அகில இலங்கை மீனவர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - April 4, 2021
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படுமாயின் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை…
Read More

இலங்கையில் அத்தியாவசிய பொருளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை -வெளியானது சிறப்பு அறிக்கை

Posted by - April 4, 2021
இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அதிர்ச்சிதகவல் வெளிவந்துள்ளது. இலங்கையில் தேங்காய்…
Read More

ஹெரோயின்- கஞ்சா போதைப்பொருளுடன் 9 பேர் கைது!

Posted by - April 4, 2021
நாட்டின் பல பிரதேசங்களில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

உந்துருளி விதிகளை மீறிய 13,320 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - April 4, 2021
கடந்த ஒரு வார காலப்பகுதியில் உந்துருளி விதி மீறல்கள் தொடர்பில், 13,320 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை…
Read More

பலத்த பாதுகாப்புடன் மலையகத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள்

Posted by - April 4, 2021
2019 ஆண்டு ஈட்டர் தின குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது வருட ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மலையக…
Read More

நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த 35 வயது தந்தை!

Posted by - April 4, 2021
திருகோணமலை – மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு…
Read More

பகமுண பகுதியில் வெடிப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது

Posted by - April 4, 2021
நாவுல- எலஹெர வீதிக்கருகில் அமைந்துள்ள பகமுண பகுதியில் வெடிப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். மேலும்…
Read More

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - April 4, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா…
Read More

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு

Posted by - April 4, 2021
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு…
Read More