வெளியூர் பேருந்துகளில் சிவில் உடைகளில் பொலிஸார்

Posted by - April 5, 2021
வெளியூர் பேருந்துகளில் பஸ் சாரதிகளைக் கண்காணிக்கும் வகையில்  பொலிஸார் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை நேற்று இடம்பெற்ற வீதி…
Read More

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா

Posted by - April 5, 2021
இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 141 பேரில் 54 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்…
Read More

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

Posted by - April 5, 2021
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 மற்றும் 45 வயதுடைய இரு பெண்களை பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதாக வாழைச்சேனை…
Read More

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி?

Posted by - April 5, 2021
தரமற்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி செய்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக…
Read More

ரஞ்சன் ராமநாயக்கவின் ரீட் மனு தள்ளுபடி

Posted by - April 5, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கறிஞர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக எமது செய்தியாளர்…
Read More

விமான நிலையத்தில் 13 மில். ரூபா பெறுமதியான தங்கம் கண்டுபிடிப்பு

Posted by - April 5, 2021
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று…
Read More

சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

Posted by - April 5, 2021
தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிப்பதற்கு அரசாங்கம் வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செயலற்றதாக்குமாறு…
Read More

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா

Posted by - April 5, 2021
கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More

ஈஸ்டர் தாக்குதல் – பரிசீலனை குழுவின் அறிக்கை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பு

Posted by - April 5, 2021
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த குழுவின் அறிக்கை  கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (திங்கட்கிழமை)…
Read More