வெளியூர் பேருந்துகளில் சிவில் உடைகளில் பொலிஸார்

290 0

வெளியூர் பேருந்துகளில் பஸ் சாரதிகளைக் கண்காணிக்கும் வகையில்  பொலிஸார் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.


இதேவேளை நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளால் 7 பேர் மரணித்துள்ளதுடன் அவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகமாகும்.

இதேவேளை வருடாந்தம் ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸாரின் வீதி விபத்துகள் தொடர்பான முன்னைய அறிக்கைகளில் பதிவாகியுள்ளன.