1000 ரூபா சம்பள விவகாரம்; மே மாதம் 5ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

298 0

1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பான வழக்கை மே மாதம் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக் கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட் டுள்ளது.

 

குறித்த வர்த்தமானியை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு கோரப்பட்ட போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

இந்த மனுமீதான மேலதிக விசாரணைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிவரை குறித்த வழக்கினை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பான வழக்கை மே மாதம் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக் கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட் டுள்ளது.

 

குறித்த வர்த்தமானியை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு கோரப்பட்ட போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

இந்த மனுமீதான மேலதிக விசாரணைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிவரை குறித்த வழக்கினை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.