நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா

292 0

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 141 பேரில் 54 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 25 பேர், களுத்துறை மாவட்டத்தில் 12 பேர், குரு ணாகல் மாவட்டத்தில் 05 பேர், முல்லைத்தீவு மற்றும் காலி மாவட்டங் களில் 02 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

பதுளை மாவட்டத்தில் 04 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 06 பேர், மொ னராகலை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 03 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி மற் றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 19 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.