இரத்தினபுரியில் இளைஞனின் உயிரைப் பறித்தது கொங்கிறீட் கலவை இயந்திரம்

Posted by - April 7, 2021
எஹலியகொடை, பதுவத்தை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 19 வயது இளைஞன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More

பிக்குவிடம் 25 லட்சம் லஞ்சம் கோரிய இருவர் கைது

Posted by - April 7, 2021
மொறட்டுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் பிக்குவிடமிருந்து 25 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற முயன்ற குற்றச்சாட்டில் கொழும்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப்…
Read More

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் எழுந்த சர்ச்சை

Posted by - April 7, 2021
உள்ளூர் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் முழுஆடை பால் மாவில் 35% பாஃம் எண்ணெய் சேர்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முகமது முஸம்மில்…
Read More

ரஞ்சனின் நாடாளுமன்ற இருக்கைக்கு புதியவர் தெரிவு – சபாநாயகர்

Posted by - April 7, 2021
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற இருக்கை வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன்…
Read More

நாடாளுமன்றத்தில் நேர்மையாக செயற்பட முடியாது – ஹேஷா வித்தானகே

Posted by - April 7, 2021
நாடாளுமன்றத்தில் நேர்மையான முறையில் உரையாற்ற முடியும் என்று தமது கட்சியினர் நம்பவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே தெரிவித்துள்ளார்.…
Read More

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

Posted by - April 7, 2021
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இம் மாதம்…
Read More

விகாரைக்கு சென்ற சிறுவர்கள் துஸ்பிரயோகம் – பௌத்த பிக்கு கைது!

Posted by - April 7, 2021
திருகோணமலை கந்தளாய் பகுதியில் விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவர்…
Read More

சிறிலங்காவில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - April 7, 2021
சிறிலங்காவில்  கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93…
Read More

கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் – சுகாதார அமைச்சு

Posted by - April 7, 2021
நாளாந்தம் 100 ற்கும் மேற்பட்ட நோயாளிகளை அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார…
Read More