நுகேகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தீ விபத்து

Posted by - April 10, 2021
நுகேகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் இரண்டாம் மாடியில் இன்று (10) தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பொலிஸார்…
Read More

கடன் சுமையில் அரச திணைக்களங்கள் – பாட்டாளி

Posted by - April 10, 2021
நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் அரசு திணைக்களங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடையவில்லை என நாடாளுமன்ற…
Read More

தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின

Posted by - April 10, 2021
சந்தையில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் அப்ல டொக்சின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளடக்கப் படவில்லை என…
Read More

இம்மாதம் 12 – 13 ஆம் திகதிகளில் வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

Posted by - April 10, 2021
புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 12 – 13 ஆம் திகதிகளில் வர்த்தக நிலை யங்களைத் திறந்து வைக்குமாறு வர்த்தகர்களுக்கு அரசாங்கம்…
Read More

மனைவியின் சடலத்தை கட்டிலுக்கு கீழ் மறைத்த கணவன்

Posted by - April 10, 2021
தனது மனைவியை பொல் ஒன்றினால் தாக்கி, படுகொலைச் செய்ததன் பின்னர், அவருடைய சடலத்தை கட்டிலுக்கு கீழ் மறைத்துவைத்திருந்த ஒருவரை புத்தளம்…
Read More

தியவினி நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற ஒருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

Posted by - April 10, 2021
பலாங்கொடை – கல்தொட்ட பகுதியிலுள்ள தியவினி நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற ஒருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கேகாலை – ஹெட்டிமுல்ல…
Read More

வரையறையற்ற அதிவேக இணைய சேவை விரைவில்

Posted by - April 10, 2021
வரையறையற்ற இணைய சேவைகளை வழங்குவதற்காக தொடர்புடைய சேவை வழங்குனர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தங்களது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும்…
Read More

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Posted by - April 10, 2021
எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி…
Read More

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானம்

Posted by - April 10, 2021
சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்…
Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்கப்பட்டது

Posted by - April 10, 2021
சம்பள நிர்ணய சபை அங்கீகரித்த தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை தோட்ட நிறுவனங்கள் நேற்று (09) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைவாக…
Read More