தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின

253 0

சந்தையில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் அப்ல டொக்சின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளடக்கப் படவில்லை என தெரியவந்துள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்டிருந்த 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் அப்லடொக்சின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் இரசா யனம் உள்ளடக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.